கொழும்பில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் புகுந்து 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்ற ஐவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 26 மற்றும் 50 வயதுடைய உடுமுல்ல, முல்லேரியா மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் முல்லேரியா … Continue reading கொழும்பில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!